FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, January 17, 2023

*🎶📿🌕அந்தி மாலை அல்லது புஷ்ப மாலை ..🎶*

 *🎶📿"மாலை"🌕 .. பொன் அந்தி மாலையா? இல்லை 📿செவ்வந்தி மாலையா? 🎶*


*🎶📿🌕மாலை என்னை வாட்டுது.. மனநாளை தேடுது..🎶*


*🎶📿🌕முத்து மணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட....🎶*


*🎶📿🌕மாலை இளம் மனதினில் ஆசைகளை தூவியது அதி காலை..🎶*


*🎶📿🌕மாலை சூடும் வேளை அந்தி மாலை சூழும் லீலை..🎶*


*🎶📿🌕ஒரு மாலை சந்திரன் மலரை தேடுது மலையடியோரத்திலே...🎶*


*🎶📿🌕பொன் அந்தி மாலைப்பொழுது.. பொங்கட்டும் இன்ப நினைவு...🎶*


*🎶📿🌕பூ மாலை ஒரு பாவை ஆனது.. பொன் மாலை ஒரு பாடல் பாடுது.. இதை பார்க்க பார்க்க புதுமை..🎶*


*🎶📿🌕மாலை பொன்னான மாலை இளம் பூவே நீ வந்த வேளை...தேனே சங்கீதம் தானே.. தினம் பாடும் ஆனந்த தேனே..🎶*


*🎶📿🌕பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான்தான் தேன் என்றது... ..🎶*


*🎶📿🌕மயக்கும் மாலை பொழுதே நீ போ.. போ.. இனிக்கும் இன்ப இரவே நீ வாராய்..இன்னலை தீர்க்க வா ..🎶*


*🎶📿"மாலை"🌕 .. பொன் அந்தி மாலையா? இல்லை 📿செவ்வந்தி மாலையா? 🎶*

*🪶அழகோவியம்🪶*

 *🪶அழகோவியம்🪶*


*🎶🪶அழகோவியம் உயிரானது.. புவி மீதிலே நடமாடுது.. கவி ஆயிரம் மனம் பாடுது.. புதுக் காவியம் அரங்கேறுது..  லவ்லி லிசா மோனாலிசா.. லவ்லி லிசா மோனாலிசா..🪶🎶*


*🎶🪶நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே.. போதை தரும் நாதஸ்வரம்.. பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ.. பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும் அபி நயம்..🪶🎶*


*🎶🪶அழகெனும் ஓவியம் இங்கே.. உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே.. இலக்கிய காவியம் இங்கே.. உன்னை இயற்றிய பாவலன் எங்கே...*🪶🎶


*🎶🪶காவியமா.. நெஞ்சின் ஓவியமா.. அதன் ஜீவியமா.. தெய்வீக காதல் சின்னமா.. காவியமா நெஞ்சின் ஓவியமா.. அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா.. காவியமா....*🪶🎶


*🎶🪶காதல் ஓவியம் பாடும் காவியம்.. தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்.. என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்.. ஹோ🪶🎶*


*🎶🪶வாடுமோ ஓவியம்.. ஆஆ பாடுமோ காவியம்.. ஆஆ சந்தோஷம் காணாத உள்ளம்.. ஆஆ சங்கீதம் கேட்டாலே துள்ளும்.. ஒரு ராகம் பாடு போதும்.. அதில் சோகம் யாவும் ஓடும்.. இருவர் : நலம் காணலாம் தினம்..🪶🎶*

*🎶இனிமையான பவுர்ணமி நிலவு பாடல்கள்..Full Moon Songs..🎶*

 🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶

*🎶இனிமையான பவுர்ணமி நிலவு  பாடல்கள்..Full Moon Songs..🎶*

🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶


*🎶🌙🎤யார் அழைத்ததோ.. பவுர்ணமி நிலவிலே.. தனிமையில் நான் துயில.. யார்....🌙🎶*


*🎶🌙🎤பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா.. மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா..*


*🎶🌙🎤-நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே -நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே.. ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே.. ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே.. -நீ பௌர்னமி என்றும் என் நெஞ்சிலே -நீ பௌர்னமி...*🌙🎶


*🎶🌙🎤பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னால் போனாள் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன் காலில் உள்ளது புதுசு என்றால் ஓ.மேலே.கேட்காதே..🌙🎶*


*🎶🌙🎤இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி ஸ்வரம் தரும் சுந்தரி.. இவளொரு பௌர்ணமி ஆஆஆஆ இசை தரும் கண்மணி ஆஆஆஆ ஸ்வரம் தரும் சுந்தரி ஸநித🌙🎶*


*🎶🌙🎤ஒரு  பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக அடி ஆயிரம் கனவு சாலைகள் போட.. இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம் நீதான் கண்காட்சி நீ சேலை சூடி சாலை ஓரம் ஓடும் நீர் வீழ்ச்சி..*🌙🎶


*🎶🌙🎤மூங்கில் தோட்டம்.. மூலிகை வாசம்.. நிரஞ்ச மௌனம்.. நீ பாடும் கீதம்.. பௌர்ணமி இரவு.. பௌர்ணமி இரவு.. பனி விழும் காடு.. பனி விழும் காடு.. ஒத்தையடி பாதையில்.. உன்கூட பொடிநட.. இது போதும்.. எனக்கு இது போதுமே.. வேறேன்ன வேணும் நீ போதுமே.. இது போதும் எனக்கு இது போதுமே.. வேறேன்ன வேணும் நீ போதுமே..🌙🎶*


*🎶🌙🎤 நேரம் பௌர்ணமி நேரம் உறவு என்னும் திரு நடனம் மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்.. இளம் தென்றல் காற்று குளிர் கொண்டு வாட்டும்.. இதயம் கிடந்து தவிக்க..🌙🎶*


*🎶🌙🎤ஓ.. பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி.. தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி.. விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும் என்றும் உன் பாதை அறிவேனடி...🌙🎶*


*🎶🌙🎤பவுர்ணமி பூவே விளையாட வா. வெண்ணிற வேளையில் கதை பேசிடவா...*🌙🎶


*🎶🌙🎤இது பௌர்ணமி நேரமடி உயிர் பாடிடும் ராகமடி..🌙🎶*



*🎶🌙 கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*

 *🎶🌙தொடரும் கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*


*🎶🌙வைகாசி நிலவு:- 🎤வைகாசி நிலவே வைகாசி நிலவே மைப்பூசி இருக்கும் கண்ணில் பொய் பூசி வைத்திருப்பதென்ன...🎶🌙*



*🎶🌙ஜனவரி நிலவு:- 🎤ஜனவரி நிலவே நலம்தானா.. ஜனகனின் மகளே சுகம்தான.. உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன்.. உன் பெயரை என் மனதில்  விதைத்தேன்.. என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்.. என்னனமோ பேச எண்ணி தவித்தேன்...🎶🌙*


*🎶🌙பங்குனி நிலவு:- 🎤பங்குனி மாதத்தில் ஓரிரவு.. பால் போல் காய்ந்தது வெண்ணிலவு.. தங்கத்தில் மிதந்தது மண்ணழகு.. அங்கு தனியே தவித்தது பெண்ணழகு ...🎶🌙*


*🎶🌙ஐப்பசி நிலவு:- 🎤அழகு வழியும் இளமை வெண்ணிலா... உருவம் எடுத்த பருவம் அல்லவா.. ஆவணி மலரே ஐப்பசி மழையே.. கார்த்திகை விளக்கின் தனி ஒளியே ...🎶🌙*


*🎶🌙மார்கழி நிலவு:- 🎤மார்கழி பனியில்.. மயங்கிய நிலவில்.. ஊர்வசி வந்தாள் எனைத் தேடி.. மார்கழி பனியில்… மயங்கிய நிலவில்… ஊர்வசி வந்தாள்… எனைத் தேடி.. கார்குழல் தடவி கனி இதழ் பருகி..காதலை வளர்த்தேன் இசைப்பாடி ...🎶🌙*



*🎶🌙 கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*

 *🎶🌙இன்றய நிகழ்ச்சியில் கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை மாதத்து நிலவு வருது வழி விடு.. வழி விடு மேகமே வழி விடு.. மந்திர கானமும் மோகங்கள் தருது விலகிடு விலகிடு நாணமே விலகிடு..🎶🌙*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்.. முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்.. சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்.. முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்..🎶🌙*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை மாத நிலவினிலே.. தென்றல் வீசும் இரவினிலே.. உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்..  அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்..🎶🌙*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே.. உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும்.. பெண்ணே..🎶🌙*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை மாத நிலவு போல ஜொலிக்குது பாரு.. இந்த முத்திரை போட்ட காதல் கிடந்து துடிக்குது பாரு.. துடிக்குது பாரு...🎶🌙*


*🎶🌙சித்திரை நிலவு:- 🎤சித்திரை நிலா..  ஒரே நிலா…ஆ.. பரந்த வானம்.. படைச்ச கடவுளு எல்லாமே.. ஒத்தையில நிக்குதுடே.. நீ கூட ஒத்தையில நிக்கிறடே.. எட்டு வை மக்கா.. எட்டுவச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா...🎶🌙*


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியிலும்.. தொடரும்.., கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*

*🎶🌙 Disco Moon songs, துள்ளல் இசையில் அமைந்த நிலவு பாடல்கள் 🌙🎶*

 *🎶🌙இன்றய நிகழ்ச்சியில் Disco Moon songs, துள்ளல் இசையில் அமைந்த நிலவு பாடல்கள் 🌙🎶*


*🎶🌙🎤தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா.. தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா...  இரண்டு கையால் என்னை ஆதரி... இதயம் திறந்து என்னைக் காதலி.. கண்கள் நான்கும் இதயம் இரண்டும் கலக்க வேண்டும் சுந்தரி..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤நிலாவே வா வா வா.. நில்லாமல் நீ வா.. நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா.. மலரே உன் வாசம் அழகே.. மழையே உன் சாரல் அழகே.. நதியே உன் வேகம் அழகே.. கடலே உன் நீலம் அழகே..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤நிலவை கொண்டு வா.. கட்டிலில் கட்டி வை.. மேகம் கொண்டு வா.. மெத்தை போட்டு வை.. நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்.. மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்.. காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை.. இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை.. காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்.. இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்.. இன்று முதல் இரவு.. இன்று முதல் இரவு.. நீ என் இளமைக்கு உணவு..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு.. திருவாய் மொழிகள் சொல்லு.. மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு மழலை தமிழில் சொல்லு.. கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்.. கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை.. தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து..சொல்லு சொல்லு சொல்லு..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤..தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்.. உன்னை நானும் அறிவேன் என்னை நீ அறியாய்.. யாரென்று நீ உணரும் முதற் கட்டம்.. டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ.. தவம் கூட செய்வேன் தேவதையே கண்திறந்து பாராயோ ஹா உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனமின்றிப் போவாயோ.. திரியற்றுக் கருகும் தீபமென ஆனேன்.. எண்ணையென நினைத்து.. உன்னைத்தானே அணைத்தேன்.. 🌙நிலவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ.. நினைவே நீ வா நீ வா தகதகதகதகதம் ஹோ..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤வண்ண நிலவே வண்ண நிலவே.. வருவது நீதானா.. வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா.. ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில்.. அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்.. கண் மூடினால்.. உன் ஞாபகம்.. பூப்பூக்குதே என் வாலிபம்..🌙🎶*


*🎶🌙டிஸ்கோ நிலவு... 🎤புது நிலவு.. இது விண்ணோடு சேராமல் தண்ணீரில் நீராடும்.. தனி நிலவு.. சில விண்மீன்கள் பக்கத்தில் தள்ளாடும் வெட்கத்தில்.. சுடச்சுட நீரில்.. குளிக்கின்றதே.. சுதந்திர வாசல்.. திறக்கின்றதே.. இந்த குருவியின் பாட்டுக்கு அருவியின் ஆனந்தம்.. தம் தம் தம் தம் தம்..🌙🎶*



*🎶🌙பாடும் நிலா🌙🎶*

 *🎶🌙பாடும் நிலா🌙🎶*


*🎶🌙நிலவு வந்து பாடுமோ.. சிலை எழுந்து ஆடுமோ.. பலர் நிறைந்த சபையினிலே.. பண்பு கூட மாறினால்.. பண்பு கூட மாறினால்..🌙🎶*


*🎶🌙நிலவுப் பாட்டு.. நிலவுப் பாட்டு.. ஓர் நாள் கேட்டேன்.. மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்.. அந்த இசையின் ரகசியம்... இரு உயிருக்குப் புரிந்தது.. இரு உயிருக்குப் புரிந்தது.. இங்கு யாருக்குத் தெரிந்தது.. இசையில் கலந்து மிதக்கும் தென்றலே.. இசையின் மகளைப் பார்த்ததில்லையோ..🌙🎶*


*🎶🌙பாடு நிலாவே.. தேன் கவிதை பூ மலர.. உன் பாடலை நான் தேடினேன்... கேட்காமலே நான் வாடினேன்.. பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர..🌙🎶*


*🎶🌙பாடினாள் ஒரு பாட்டு.. பால் நிலாவினில் நேற்று.. ஓடினேன் அதை கேட்டு.. தேடினேன் வலை போட்டு.. பூங்குயில் அவள் யாரோ.. பொன் மயில் அவள் பேரோ.. பூங்குயில் அவள் யாரோ.. பொன் மயில் அவள் பேரோ..🌙🎶*


*🎶🌙நிலவே நிலவே சரிகம பதநி பாடு.. என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு.. நிலவே நிலவே சரிகம பதநி பாடு.. என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு…🌙🎶*


*🎶🌙பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது.. பைலா ஹோய்..  இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ...🌙🎶*


🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

*அடுத்த நிலவு பாடல்கள் நிகழ்ச்சி தொகுப்பில்..* 

*🎶🌙பாடும் நிலா🌙🎶*

*

*🎶🌙 பஞ்ச பூதங்களோடு சேர்ந்த நிலவு பாடல்கள்...(நிலம்+நிலவு, நீர்+நிலவு, நெருப்பு+நிலவு, காற்று+நிலவு, வானம்+நிலவு.)🌙🎶*

 *🎶🌙இன்றய நிகழ்ச்சியில் பஞ்ச பூதங்களோடு சேர்ந்த நிலவு பாடல்கள்...(நிலம்+நிலவு, நீர்+நிலவு, நெருப்பு+நிலவு, காற்று+நிலவு, வானம்+நிலவு.)🌙🎶*


*🌙வானம்:-🌙*

*🎶🌙நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே..நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே..🌙🎶*


*🌙நீர்🌙*

*🎶🌙 ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் எங்குதே.. மார்கழியில் மலர்களில் வண்டு போர்வையை தேடுதே...🌙🎶*


*🌙காற்று🌙*

*🎶🌙 நிலா நீ வானம் காற்று.. மழை உன் கவிதை மூச்சு.. இசை துளி தேனா மலரா..🌙🎶*


*🌙காற்று🌙*

*🎶🌙 நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா.. மலர் மலர்ந்ததும் நிலவு வந்ததா.. கொடி அசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடி அசைந்ததா.. ..🌙🎶*


*🌙நிலம்🌙*

*🎶🌙 பூஜைக்கு வந்த மலரே வா.. பூமிக்கு வந்த நிலவே வா.. பெண் என்று என்னி.. பேசாமல் வந்த.. பொன் வண்ண மேனி சிலையே வா..🌙🎶*


*🌙நெருப்பு🌙*

*🎶🌙 கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம் ..🌙🎶*


🎶🌙.. 1,2,3...100,1000.. ஒரு நிலா, இரண்டு நிலா, மூன்று நிலா, நூறு நிலா, ஆயிரம் நிலா.. போன்ற எண்களின் எண்ணிக்கையில் அமைந்த நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*

 *🎶🌙அடுத்த நிகழ்ச்சியில்.. 1,2,3...100,1000.. ஒரு நிலா, இரண்டு நிலா, மூன்று நிலா, நூறு நிலா, ஆயிரம் நிலா.. போன்ற எண்களின் எண்ணிக்கையில் அமைந்த நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*


*🌙01-ஒரு நிலவு🌙*

*🎶🌙ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் களையரங்கம்...🌙🎶*


*🌙02-இரண்டு நிலவு🌙*

*🎶🌙இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு வானில் ஓன்று.. நேரில் ஓன்று..🌙🎶*


*🌙03-மூன்று நிலவு🌙*

*🎶🌙முகம் ஒருநிலா.. விழி இரு நிலா.. அடடா மூன்று நிலா..🌙🎶*


*🌙100- நூறு நிலவு🌙*

*🎶🌙கண்ணுக்குள் நூறு நிலவு.. இது ஒரு கனவா.. கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய ..🌙🎶*


*🌙100- நூறு நிலவு🌙*

*🎶🌙ஆகாயத்தில் நூறு நிலவும்.. அங்கங்கே நீல புராக்களும் பறந்தன...🌙🎶*


*🌙1000- ஆயிரம் நிலவு🌙*

*🎶🌙ஆயிரம் நிலவே வா.. ஓர் ஆயிரம் நிலவே வா.. இதழோரம்..சுவைதேட.. புது பாடல் விழி பாட பாட.. 1000 நிலவே வா.🌙🎶*


*🌙20,00,00,00,000- இருபது கோடி நிலவு🌙*

*🎶🌙இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ...🌙🎶*


*🌙1000,00,00,00,000- ஆயிரம் கோடி நிலவு🌙*

*🎶🌙ஆயிரம் கோடி நிலவுகள் பூத்த முகம் ஆறு... அந்த ஆதிசிவன் பிள்ளை மேனி முழுவதும் திருநீறு ...🌙🎶*

*🎶🌙.. நிலவுக்கு மறுபெயர்..?? சந்திரன் பாடல்கள்...🎶🌙*

 *🎶🌙அடுத்த நிகழ்ச்சியில்.. நிலவுக்கு மறுபெயர்..?? சந்திரன் பாடல்கள்...🎶🌙*


*🎶🌙சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா.. சத்தியமாய்.. தொட்டது யார் நான் தானே அடி நான் தானே.. கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான் தானே..*🌙🎶


*🎶🌙சந்திரனைப் பார்த்தால் சூரியனாக தெரிகிறது செங்கரும்பு கூட வேம்பாக கசக்கிறது..🌙🎶*


*🎶🌙பகளிலே சந்திரனை பார்க்க போனேன்.. அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..🌙🎶*


*🎶🌙ஒரு மாலை சந்திரன் மலரை தேடுது.. மலையடியோரத்திலே..🌙🎶*


*🎶🌙சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே...🌙🎶*


*🎶🌙சந்திரனை காணாது அல்லி முகம் மலருமா.. 🌙🎶*


*🎶🌙இன்றய நிகழ்ச்சியில்.. நிலவுக்கு மறுபெயர்..?? சந்திரன் பாடல்கள்...🎶🌙*

*🎶🌙🥛பால் மற்றும் 🍯தேன் நிலா பாடல்கள்...🎶🌙*

 *🎶🌙🥛பால் மற்றும் 🍯தேன் நிலா பாடல்கள்...🎶🌙*


*🎶🌙மேகமே மேகமே பால் நிலா தேயுதே.. தேகமே தேயினும்.. தேன்மொழி வீசுதே.. 🌙🎶*


*🎶🌙கல்யாண தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா.. நீதானே வான் நிலா..என்னோடு வா நிலா.. தேயாத வெண்ணிலா... உன் காதல் கண்ணிலா.. ஆகாயம் மண்ணிலா..🎶🌙*


*🎶🌙பால் நிலா.. வேளையில்.. காதல் தீபம் நான் பாடுவேன்..🌙🎶*


*🎶🌙வான் நிலா தேன் நிலா.. வாடைப் பூ நிலா.. நீயிலா நாளெல்லாம் வீணிலா.. வான் நிலா தேன் நிலா.. வாடைப் பூ நிலா.. நீயிலா நாளெல்லாம் வீணிலா...🌙🎶*


*🎶🌙வான் நிலா தேடுதே.. பால் நிலா தேடுதே... காதலின் வேகமோ.. மோகமோ தாகமோ... மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ.. யாரது யாரது யாரது..🌙🎶*


*🎶🌙தேன் நிலா வரும்.. சொல்லித்தான் தரும் சுகம்..மலர்களும் மலருது.. பாணியிலே நனையுது...🎶🌙*


*🎶🌙பால் நிலவு காய்ந்ததே... பார் முழுதும் ஓய்ந்ததே... ஏன் ஏன் ஏன்.. வரவில்லை..  நீ நீதான்.. உயிரே.. நான் நினைத்து பார்க்கிறேன்.. நாம் நடந்த பாதையை ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீதான்.. நிலவே.. நிலவே.. நிலவே...🌙🎶*


*🎶🌙தேன் நிலா பூவின் உள்ளம் கவரும் இளம் காற்றே..🌙🎶*


*🎶🌙பாவை நீ மல்லிகை.. பால் நிலா புன்னகை.. மான்களில் ஓர் வகை... மங்கையே என்னிடம் அன்பு வை... மாதமோ கார்த்திகை.. மையலில் காரிகை.. மன்மதன் பண்டிகை மாலையில் காதலின் ஒத்திகை..🌙🎶*


*🎶🌙வானிலே தேன் நிலா..ஆடுதே பாடுதே.. வானம்பாடி ஆகலாமா.. 🌙🎶*


*🎶🌙இன்றய நிகழ்ச்சியில் 🥛பால் மற்றும் 🍯தேன் நிலா பாடல்கள்...🎶🌙*

தங்கம் மற்றும் வெள்ளி நிலா பாடல்கள்..🏆*

 *🏆பொன் கிடைத்தாலும் புதன் அன்று கிடைக்காது.. நாளைய நிகழ்ச்சியில்  தங்கம் மற்றும் வெள்ளி நிலா பாடல்கள்..🏆*


*🎶🌙வெள்ளி நிலா முற்றத்திலே.... விளக்கெரிய, விளக்கெரிய.. உள்ளமெனும் தாமரையில், உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன் ஹோய்..🌙🎶*


*🎶🌙தங்க நிலவே உன்னை உருக்கி, தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ.. நட்சத்திரமே உன்னை உடச்சி.. வித விதமா வைர நகை போட்டிடவோ.. ஆரிரரோ... ஆரிராரிரரோ... ஆரிரரோ... ஆரிராரிரரோ..*🌙🎶


*🎶🌙வெள்ளி நிலா.. வானத்திலே வந்து போகுதடா ... அது வந்து போன சுவடு.. அந்த வானில் இல்லையடா〰️வானில் இல்லையடா..*🎶🌙


*🎶🌙தங்க நிலவில்.. கெண்டை இரண்டு.. துள்ளித் திரிவதுண்டோ, துள்ளித் திரிவதுண்டோ.. தங்க நிலவில் கெண்டை இரண்டு.. துள்ளித் திரிவதுண்டோ துள்ளித் திரிவதுண்டோ..🎶🌙*


*🎶🌙வெள்ளி நிலவே வெள்ளி நிலவே… வெள்ளி நிலவே வெள்ளி நிலவே.. வீண் சோகம் ஏனடி மானே ஏனடி.. முல்லை மலரே முல்லை மலரே..  உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி.. மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோறூட்ட.. உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார்.. உன்னை சீராட்ட..🎶🌙*


*🎶🌙தங்க நிலவே... நீயில்லாமல்.. தனிமை காண முடியுமா..  ஹீஹிம் தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா... நீயில்லாமல் எந்த வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா.. ஹீஹிம்..🎶🌙*


*🎶🌙சொல்லிவிடு வெள்ளி நிலவே... சொல்லுகின்ற செய்திகளையே..🌙🎶*


*🎶🌙தங்க நிலவுக்குள்.. நிலவொன்று, மலருக்குள்.. மலர் என்று வந்ததேஏ.. எந்தன் கனவுக்குள்.. கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே..🌙🎶*


*🎶🌙பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே.. உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே..🌙🎶*


*🎶🌙என் இனிய பொன்(தங்க) நிலாவே.. பொன்நிலவில் என் கனாவே.. நினைவிலே புது சுகம் த ர ர ரா த தா தொடருதே தினம் தினம்.. த ர ர ரா த தா..என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே..🌙🎶*

*🎶மனதின் உணர்வுகளில் நிலா பாடல்கள்...❤️🌙*

 🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙


*🎶மனதின் உணர்வுகளில் நிலா பாடல்கள்...❤️🌙*


*🎶🌙ஏக்கம்:- யார் அந்த நிலவு.. ஏன் இந்த கனவு...*


*🎶🌙கோபம்:-நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது..*


*🎶🌙சிரிப்பு:- அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ..*


*🎶🌙:-குளிர்சி:-பணிவிழும் இரவு நனைந்தது நிலவு..*


*🎶🌙:-காதல்❤️:- சுடும் நிலவு, சுடாத சூரியன், ஓடும் நிமிஷம், குறையும் வருஷம்.. எல்லாம் எல்லாம் வேண்டுமா.. காதலித்து பார்...*


*🎶🌙அன்பு:-❤️ பணி விழும் பூ நிலவில்.. பாவை போல் கண் வளர்ந்தாள்...*


*🎶🌙:-இன்பம்:-இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே..*


*🎶🌙:-அழகு❤️:-ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா.. அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே.. ஆனந்தம் தேடுதே..*


*🎶🌙:-தனிமை:- ஓ வெண்ணிலா.. என்மேல் கோபம் ஏன்.. ஆகாயம் சேராமல்.. தனிமையில் வாழ்வது ஏன்....*

*🎶நேற்று 🌙நிலா.. இன்று 🌕வெண்ணிலா.. நாளை?🎶*

 *🎶நேற்று 🌙நிலா.. இன்று 🌕வெண்ணிலா.. நாளை?🎶*


*🎶🌙என் வானிலே ஒரே வெண்ணிலா...*🌕


*🎶🌙ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ..🎶🌕*


*🎶🌙வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா...🎶🌕*


*🎶🌙வெண்ணிலவே தரையில் உதித்தாய்.. ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்...*🌕🎶


*🎶🌙வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா...🌕🎶*


*🎶🌙 வண்ணம் கொண்ட வெண்ணிலவே..🎶🌕*

*🎶💙💛🖤(பல) வண்ணம் கொண்ட வெண்ணிலவே..வானம் விட்டு வாராயோ..🤍❤️💚🎶*

 *🎶💙💛🖤(பல) வண்ணம் கொண்ட வெண்ணிலவே..வானம் விட்டு வாராயோ..🤍❤️💚🎶*


*🤍🌙வெள்ளை நிலா*

*🎶பாடல்:- பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா...ல..ல..லா...*


*🖤🌙கருப்பு நிலா:-*

*🎶பாடல்:-பகலிலே ஒரு நிலவினை கண்டேன்.. அது கருப்பு நிலா..*


*💚🌙பச்சை நிலா:-*

*🎶பாடல்:- பால் நிலா.. பச்சை நிலா..என்றும் எந்தன் இச்சை நிலா..💚🌙


*💛🌙மஞ்சள் நிலா:-*

*🎶பாடல்:- மஞ்சள் நிலவுக்கு இன்று ஒரே சுகம்....*


*💛🌙மஞ்சள் நிலா:-*

*🎶பாடல்:- சந்தனம் பூச மஞ்சள் நிலாவில்... வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்..*


*❤️சிகப்பு நிலா:-*

*🎶பாடல்:- செக்க சிவந்த நிலா.. பழுத்த பலா உனது வசம்.. மெல்ல தெரியவரும் புரியவரும் புது சரசம்.. நந்தினி நந்தினி ஹோ நந்தினி... பொன்மணி மின்மினி என் கண்மணி..*

*படம் :-அம்மா வந்தாச்சு*


*💙🌙நீல நிலா:-*

*🎶பாடல்:- நீல நிலா ஒரு தோனி....*



*தினம் ஒரு பாடல் தொகுப்பில்,மொத்தம் 60-🌙 நிலா பாடல்கள் தொகுப்பு, 👇

 *தினம் ஒரு பாடல் தொகுப்பில்,மொத்தம் 60-🌙 நிலா பாடல்கள் தொகுப்பு, 👇


*🎶நேற்று 🌙நிலா.. இன்று 🌕வெண்ணிலா.. நாளை?🎶*

*🎶நந்தா என் நிலா நிலா, நாயகன் மடியில் காண்பது சுகமே..நாணம் ஏனோ...வா.. வான் நிலா, நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா... நிலா நீ வானம் கற்று மழை... என் கவிதை ஊற்று இசை.. நிலவும் மலரும் பாடுது.. என் நினைவில் தென்றல் வீசுது.. மனம் மயங்கி மயங்கி காதலினால்.. நிலவே நீ சாட்சி.. மனம் நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்.. நிலவே நீ சாட்சி.. நிலவே என்னிடம் நெருங்காதே.. நீ நினைக்கும் இடத்தில் நானில்லை..🎶*


*🌙அடுத்த நிலவு பாடல் தொகுப்பில்..👇*

*பல வண்ணம் கொண்ட வெண்ணிலா..பாடல்*

*🌙வெள்ளை நிலா, கருப்பு நிலா. பச்சை நிலா, மஞ்சள் நிலா, சிகப்பு(சிவந்த) நிலா. நீல நிலா, என ஆரம்பிக்கும் வண்ண வண்ண நிலாபாடல்கள்*


🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙

அடுத்த நிகழ்ச்சி தொகுப்பில்

*🎶மனதின் உணர்வுகளில் நிலா பாடல்கள்...❤️🌙*

*🎶நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்கோனி புது தில்லியிலிருந்து🎶*💖

🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙

🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙

அடுத்த நிகழ்ச்சி தொகுப்பில்

*🎶🥇தங்க நிலா,*

 *🎶🥈வெள்ளி நிலா.*  

*பாடல்கள்...❤️🌙*

*🎶நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்கோனி புது தில்லியிலிருந்து🎶*💖

🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙


🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙

அடுத்த நிகழ்ச்சி தொகுப்பில்

*🎶 🥛பால் நிலா,*

 *🎶 🍝தேன் நிலா.*  

*பாடல்கள்...❤️🌙*

*🎶நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்கோனி புது தில்லியிலிருந்து🎶*💖

🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில்.. நிலவுக்கு மறுபெயர்..?? சந்திரன் பாடல்கள்...🎶🌙*


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில்.. 1,2,3...100,1000.. ஒரு நிலா, இரண்டு நிலா, மூன்று நிலா, நூறு நிலா, ஆயிரம் நிலா.. போன்ற எண்களின் எண்ணிக்கையில் அமைந்த நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*l

*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில் பஞ்ச பூதங்களோடு சேர்ந்த நிலவு பாடல்கள்...(நிலம்+நிலவு, நீர்+நிலவு, நெருப்பு+நிலவு, காற்று+நிலவு, வானம்+நிலவு.)🌙🎶*


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில் Disco Moon songs, துள்ளல் இசையில் அமைந்த நிலவு பாடல்கள் 🌙🎶*


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில்.. ❤️அன்பு.நிலா... பாச..நிலா... காதல்..நிலா ஊடல் நிலா.. பாடல்கள்...🌙🎶*


🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

*இன்றய நிலவு பாடல்கள் நிகழ்ச்சி தொகுப்பில்..* 

*🎶🌙பாடும் நிலா🌙🎶*

*

*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில் கிழமை மற்றும் மாதங்களின் பெயர்களில் வரும் நிலா பாடல் தொகுப்பு...🌙🎶*


*🎶🌙அடுத்த நிகழ்ச்சியில் சோக😭 நிலா🌙 பாடல் தொகுப்பு...🌙🎶*


🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶


*சென்ற நிகழ்ச்சியில் 🌙சோக நிலா பாடல்கள்..*


*தொடர்ந்து..  ❤️🌙மோக நிலா பாடல்கள்..*


*🎶தொடர்வது இன்றய நிகழ்ச்சியில் 🌙ஏக்க நிலா பாலகள்...*

🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶


🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶


*🎶இன்றய நிகழ்ச்சியில்.. 🌙 விட்ட நிலா (இதுவரை இடம்பெறாமல் விடுபட்ட நிலா பாடல்கள்)🤔*


🎶🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🎶

கோகி ரேடியோ மார்கோனி புது தில்லி..👍🎶

Thursday, December 22, 2022

கண்களின்_மொழி பாடல்

👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது,*

*👁️கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது,*

*🎶பாடல்:- கண்களின் வார்த்தைகள் புரியாதா... காத்திருப்பேன் என்று தெரியாதா..🎶*


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது + ஆசைப்படுகிறது,*

*👁️கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது,*

*🎶பாடல்:- உன் கண் உன்னை ஏமாற்றினால்.. என்மேல் கோவம் உண்டாவதேன்...🎶*


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை காட்டுகிறது,*

*👁️கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது,*


*🎶பாடல்:-கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ.. இன்பக் காதலிசை பாடியதும் நீயேயன்றோ*🎶


*👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் அது பதட்டத்தில் உள்ளது,*

*👁️கண்கள் படபடத்தால் அதிகமாக விரும்புகிறது, அதாவது வெட்கப்படுகிறது,*


*🎶பாடல்:-.


கண்ணென்ன கண்ணென்ன கலங்குது.. பொன்னென்ன பொன்னென்ன மயங்குது.. என்னென்ன என்னென்ன நினைக்குது எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது.🎶*


*👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் மூக்கைப்பார்த்தால் அது கோபப்படுகிறது,(ஓ அதானா மூக்குமெல கோபம்)*

*👁️கண்கள் எதை திரும்ப திரும்ப பார்க்கிறதோ அதை நேசிக்கிறது.*

*🎶பாடல்:- காத்திருந்த கண்களே..  கதையலந்த நெஞ்சமே.. ஆசையெண்ணும் வெள்ளமே பொங்கி பெருகும் நெஞ்சமே...🎶*


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் அது காமம் கொள்ள நினைக்கிறது,*

*👁️கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் அவரை காதலிக்க துடிக்கிறது,*

*🎶பாடல்:- கண் மூடும் வேளையிலும்.. கலை என்ன கலையே.. கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே...🎶*


*👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால்  எதையோ பயந்து தேடுகிறது,*

*👁️கண்கள் உயர்ந்து கண் சொக்கிப்போனால். தூக்கம் அல்லது மது மயக்கம் எனலாம்.*

*🎶பாடல்:- உன்னை.. கண் தேடுதே.உன் எழில் காணவே.. உள்ளம் நாடுதே...*🎶


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது,*

*👁️கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை நினைக்கிறது,*

*🎶பாடல்:- உன்னை காணாத கண்ணும் கண்ணால்ல.. உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சள்ள...*


*👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் முழிக்கிறது,*

*👁️கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது,*

*🎶பாடல்:- கண்களே கண்களே.. காதல் செய்வதை விட்டுவிடுங்கள்.. பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழவிடுங்கள்...🎶*


*👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் உங்களை மட்டுமே விரும்புகிறது,*

*👁️கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் எதையோ தேடுகிறது,*

*🎶பாடல்:- மூடித்திறந்த விழி இரண்டும் பார் பார் என்றது...*🎶


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்களை கைகள் கொண்டு மறைத்தால் அது வெட்கப்படுகிறது,*

*👁️கண்களை கைகள் கசக்கினால் அது ஆதரவு கேட்கிறது,*

*🎶பாடல்:- கண்ணிலே என்ன உண்டு கங்கள்தானரியும், கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்.. என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத்தெரியும்..*🎶


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் அது உங்கள் மீது கோபம் கொள்கிறது,*

*👁️ஒரு கண் திறந்து ஒரு கண் மூடினால் அது உங்களிடம் சேட்டை குறும்புத்தனம் செய்கிறது,*

*🎶பாடல்:-கண்ணாலே பேசி பேசி கொல்லாதே..🎶*


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️இரண்டு கண்களும் மூடி இருந்தால் அது சற்றே ஓய்வெடுக்கிறது அதாவது  தூக்கம் வருகிறது,*

*🎶பாடல்:- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே.. அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... அந்த தூக்கமும் அமைதியும் நான் ஆனால்.. உன்னை தொடர்ந்ந்திருப்பேன் என்றும் துனையிருப்பேன்...*


 *👁 #கண்களின்_மொழி 👁*

*👁️கண்கள் நீண்ட நேரமாகியும் விழிக்கவில்லை எனில் "அய்யோ பாவம்" அது இறந்துவிட்டது, மரணத்தை தேடிக்கொண்டது.*

* பாடல் கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு*

சித்தார் பின்னணியிசையாக கொண்ட பாடல்களை கேட்டு மகிழலாம்

சித்தார் பின்னணியிசையாக கொண்ட பாடல்களை கேட்டு மகிழலாம்

*🎶வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.🎶*

🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻


*🎶இன்றய நிகழ்ச்சியில் நாம் ரசிக்கவிருக்கும் பாடல்களில். சித்தார் பின்னணியிசையாக கொண்ட பாடல்களை கேட்டு மகிழலாம்...🎶*

*🙏சிவா விஷ்ணு தரிசனம்🙏*

*🎶சித்தார் இசைக்கருவியை சிவ ரூபத்தைப்போல நேராக மேல் நிறுத்தி வாசிப்பவர்கள், அதுவே வீணை என்றால் பள்ளிகொண்ட பெருமாள் போன்று படுத்தநிலையில் வைத்து வாசிப்பதையும் பார்த்து பரவசமடையலாம்*🎶

*🎶நரம்பு வாத்தியங்கள், கம்பி வாத்தியங்கள் என்று சொல்லப்படும் தந்தி வாத்தியங்களை மூன்றாகப் பிரிக்கின்றனர்.🎶*

*வில் போட்டு வாசிக்கும் வாத்தியங்கள் - வயலின், சாரங்கி,*


*மீட்டி வாசிக்கப்படும் வாத்தியங்கள் - வீணை, சித்தார்,  கிட்டார், தம்புரா*


*தந்திகளைக் குச்சிகளாலோ அல்லது மரக்கட்டையாலோ தட்டி நாதத்தை உண்டாக்கும் வாத்தியங்கள் - கொட்டு வாத்தியம்.*

🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻

*சித்தார் வாத்திய உலகத்தின் முடிசூடா மன்னர், பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, மேற்கு வங்காள மாகாணத்தை சேர்ந்தவர்:  7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012), பல விருதுகளை பெற்ற உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார். ஒரு இசை நிகழ்ச்சியில் இசையோடு கலந்து காலமாகிப்போனாலும் இன்னும் பலரது இசை நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..*

🎻🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:-சிவசங்கரி ..சிவசங்கரி..சிவானந்தலாகரி.. சந்திரகளாதரி ஈஸ்வரி...*

*அருமையான பாடல், பாடலின் இறுதியில் முழுமையாக சித்தார் இசையை மட்டும் தனியே தபேலா மற்றும் மிருதங்க இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:- சொன்னது நீதானா...சொல் சொல்..சொல்.. என் உயிரே...*

*அருமையான பாடல், பாடலின் காட்சியிலும் பாடல் முழுவதிலும் சித்தார் இசை பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் இசையை மட்டும் தனியே வயலின், தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:-


கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...*

*பக்திமயமான பாடல், பாடலின் காட்சியிலும் பாடல் முழுவதிலும் சித்தார் இசை பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் + புல்லாங்குழல் +வயலின்+, தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:-


பாடும் வானம்பாடி ஹா....மார்கழி மாதமோ.. பார்வைகள்.. ஈரமோ.*

*இனிமையான பாடல், பாடலின் இடையிசையில் சித்தார் இசை +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.. பாடலில் சித்தார் + புல்லாங்குழல் +வயலின்+, தபேலா இசையோடு கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:- ஒரு ஜீவன் அழைத்தது, ஒரு ஜீவன் துடித்தது.. இனி எனக்காக அழவேண்டாம்...*

*இனிமையான பாடல், பாடலின் முதல் இடையிசையில் சித்தார் மட்டும் தனியாக இசைக்க இளையராஜா இசையப்புக்கு ஒரு தனி ஓ..ஓ..போடலாம் சித்தார் இசை உடன் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:- இசை கேட்டால் புவி அசைந்தாடும்...*

*இனிமையான பாடல், பாடலின் முதல் வரியிலிருந்தே சித்தார் மட்டும் தனியாக இசைக்க சித்தார் இசை உடன் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா+மிருந்தங்கம் தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:- அம்மா என்றழைக்காத உயிரில்லையே...அம்மாவை வணங்காது உயர்வில்லையே..*

*இசை கோர்வை கொண்ட இனிமையான பாடல், பாடலின் முதல் நிலையிலேயே சித்தார் மட்டும் தனியாக இசைக்க சித்தார் இசை பாடல் முழுது இடையிடையே வருவது சிறப்பு பாடலில்  கேரளா செண்டை மேளம்+ கிட்டார் +குழு வயலின் +புல்லாங்குழல் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா+மிருந்தங்கம் தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*🪕சித்தார் பின்னணியிசையில் அமைந்த பாடல்கள்🎶*

*🎶🎻பாடல்:- முத்த சம்பா பச்சநெல்லு  குத்ததான் வேணும்...முத்து முத்தா பச்சரிசி அல்லத்தான்வேனும்*(பாடலின் இறுதி இசையை அவசியம் கேளுங்கள் இளையராஜாவுக்கு ஒரு ஜே போடலாம்)


*சிறந்த பாடல், பாடலின் இறுதியில்.. இது நம்ம வீட்டு கல்யாணம்.. என்று பாடல் முடியும்போது சித்தார் இசை மட்டும் தனியாக சிணுங்குவது உண்மையிலேயே ரசிக்கவேண்டிய இடம்...பாடலில் இடையிடையே சித்தார் சிணுங்குவது அற்புதம்.பாடலில் கிட்டார் குழு வயலின் +புல்லாங்குழல்+ஷெனாய் இசையும் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.., பாடலில் தபேலா தாலத்தையும் கேட்டு ரசிக்கலாம்...*

🎻🪕👇👇👇👇👇👇👇👇🪕🎻

*சித்தார் இசையில் ஹிந்தி பாடல்கள் நிறைய உண்டு... தமிழில் 32பழைய பாடல்கள், 50+(இளையராஜா) இடைக்கால பாடல்கள் 45+புதியபாடல்கள் தொகுப்பு உள்ளது. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன். நன்றி கோகி ரேடியோ மார்கோனி, புது தில்லி.🎶🙏*

சிதார் இசையில் மற்றுமொரு பாடல் 

பாடல்:-


இது குழந்தை பாடும் தாலாட்டு .ஒருதலைராகம்.


சிதார் இசையில் மெல்லிசை மன்னரின் பாடல்கள் சில..🎼🎼 "கன்னிப் பெண் " திரைப்படத்தில் வரும்

"பாடல்:-பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்.."



என்ற பாடலின் ஓபனிங் சிதார் இசையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..


"உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் வரும் "அவள் ஒரு நவரச நாடகம்" பாடலின் bgm இல் சரணம் தொடங்கும் முன் வரும் மயக்கும் சிதார் இசை..


"அண்ணன் ஒரு கோயில்" திரைக் காவியத்தில் இடம்பெற்ற "


அண்ணன் ஒரு கோயில்" பாடல்.
.


Wednesday, December 21, 2022

ஸ்ருதி பிசகாமல் ஜால்ரா தட்டுபவர்களால் கச்சேரி களைகட்டும். ஆனாலும்... ஜால்ராக்காரர்கள் ஒரு போதும் வித்வான்கள் ஆவதில்லை..

*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶* 


*🎶ஸ்ருதி பிசகாமல் ஜால்ரா தட்டுபவர்களால் கச்சேரி களைகட்டும். ஆனாலும்... ஜால்ராக்காரர்கள் ஒரு போதும் வித்வான்கள் ஆவதில்லை..🎶*🤣

செம்பு மற்றும் வெள்ளீயக் கலவையால் தாளம் செய்கிறார்கள். வெண்கலம், ஐம்பொன்னால் செய்யும் மரபும் இருந்தது. நாதஸ்வரத்துக்கு நரசிங்கம்பேட்டை போல தாளத்துக்கு நாச்சியார்கோவில். உலோகத்தை நீராக உருக்கி அதை வார்க்க வேண்டும். தாளம் வார்க்க வண்டல் மண் அவசியம். இந்த நாச்சியார் கோவில் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வண்டல் மண்ணைச் சலித்து சாக்கில் கட்டி விற்பனைச் செய்கிறார்கள். அந்த மண்ணை வாங்கி மரச்சட்ட அச்சில் தாளத்தின் வடிவத்தை வைத்து அந்த மண்ணால் நிரப்பி தட்டிக் கெட்டிப்படுத்த அச்சு தயார். பின்பு  அடுப்பில் கொதிக்கும் உலோகத்தைக் கரண்டியில் அள்ளி ஊற்றி ஆர வைக்கிறார்கள். 10 நிமிடம் கழித்து மண்ணைக் கொட்டினால் கொத்தாக வந்துவிடுகிறது தாளம். பிறகு ஓரத்தைத் தட்டி கடைசல் பட்டறையில் கடைந்து பாலிஷ் போட தாளம் தயார். 40 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை போகிறது.

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🤣🤣சின்ன வயதில்.. மார்கழி மாத பஜனைக்கு தாத்தா வாங்கி வாசித்த மிருதங்கம் .. தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கோவிலுக்கு போய் ரெண்டு தட்டு தட்டினால் கூடுதலாய் கொஞ்சம் பொங்கல் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால்.. கைவலி ரெண்டு அமிர்தாஞ்சன் பாட்டில் காலி. இந்தக் கூத்தெல்லாம் அடிக்க முடியாதென்று திரும்பவும் ஜால்ரா மாஸ்டரானேன்.  கொஞ்சம் ஆள் வளர வளர .. கவனம் வேறு திசையில் போக ஆரம்பித்தது. கோவிலில் மொத்தம் பத்து செப்பு ஜால்ராக்கள் தான் வைத்து இருப்பார்கள். தாளம் தெரிந்தவர்கள் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி.  ஜால்ராக்கள் வைத்து இருப்பவர்கள் எல்லாரும் விஷயம் தெரிந்தவர்கள் மாதிரி பந்தா விட்டுக்கொள்வார்கள்...*🎶🤣*

*🎶ஆடாத மனமும் உண்டோ.. நடை அலங்காரமும்.. அழகு சிங்காரமும் கண்டு.. ஆடாத மனமும் உண்டோ..🎶*

Movie Name:-Mannadhi Mannan (1960) (மன்னாதி மன்னன்), Music:- Viswanathan Ramamoorthy, Singers:- T. M. Soundararajan, M.L.Vasanthakumari, Lyrics:- A. Maruthakasi

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶கரையாத மனமும் உண்டோ... தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு... கரையாத மனமும் உண்டோ.... ஆ……கரையாத மனமும் உண்டோ…....🎶*

Movie: Varusham(16) Padhinaaru,(1989), Music by : Ilayaraaja, Singers : K. J. Yesudas and K. S. Chithra, Lyricist: Vaali.

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶இன்றைய நிகழ்ச்சி தொகுப்பில் ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🎶....மிருதங்கத்தை தூக்கிக்கொண்டு உலா வரமுடியவில்லை என்றதும் அப்பா ஒரு கஞ்சிரா வாங்கித் தந்தார்(சினிமாவிலெல்லாம் ஒரு ஏழை தாத்தா தாடி வைத்துக்கொண்டு நட்ட நடு ராத்திரியில் தத்துவப் பாடலெல்லாம் பாடிக்கொண்டு கையில் வைத்துக் கொண்டு வாசிப்பாரே அது மாதிரி இருக்கும் கஞ்சிரா)*

*எனக்கு ரொம்ப ஆச்சரியம்... "என் திறமையை பார்த்துட்டு கை காசெல்லாம் போட்டு அப்பா வாங்கி குடுத்திருக்காராக்கும்" என்று பக்கதிலிருந்தவனிடம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தேன்.*

*"திறமையைப் பார்த்துட்டு ஒன்னுமில்ல... ஏற்கனவே பஜனைக்கு கூட்டம் குறைந்து கொண்டிருக்கே... நீ இதத் தட்டினாலாவது அதக் கேட்டு நாலு பேர் வந்து கூட்டம் கூடாதான்னு தான்" - சமயம் பார்த்து குட்டை உடைத்து மானத்தை வாங்கினார் ....🎶*🤣

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶தேனே தென்பாண்டி மீனே... இசைத் தேனே இசைத் தேனே... மானே இள மானே.. நீதான் செந்தாமாரை ஆரீராரோ... நெற்றி மூன்றாம்பிறை... தாலேலலோ…....🎶*

Movie Name : Udhaya Geetham 1985, Singer : SP Balasubrahmanyam, Music Composed by : Ilayaraja

Lyrics written by : Vaali

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶 ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🎶..........பஜனை எப்ப முடியும் ???  பிரசாதம் வாங்க பெரிய வரிசைவேற ..  நேக்கு... நாக்குல... இச் ..இச்.. சீக்கரமா பிரசாதம் கிடைக்காதா ????  அது என்னமோ வீட்டிலே வெங்களப் பானை நிறைய பொங்கல் செய்தாலும் சாப்பிட பிடிக்காது... ஆனா ஒரு கையளவு.... சுட சுட.... பொங்கல் பிரசாதம் ... ஆஹா என்ன அருமை ... "ஆஹா பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கும்"*

*"டேய் சுண்டல் குடுத்தாங்கன்னா இதுல வாங்கு, சர்கரைப் பொங்கல் குடுத்தா இதுல...ரெண்டும் குடுத்தா இதுல சுண்டல் இதுல சர்கரைப் பொங்கல்" .*

*ஒரு நாள் அதிசயமாக சுண்டல், சர்கரைப் பொங்கலுடன் பஞ்சாமிர்தம் வேறு குடுத்தார்கள். இரண்டு பாத்திரம் குடுத்தவர்களுக்கு சர்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் ஒரே பாத்திரத்தில் வாங்கினேன். "ஏன்டா பிரக்ஸ்பதி..... ரெண்டையும் குழப்பிட்டையேடா...ஒரு ஆல இலைய நடுவில போட தெரியாது?" ....கோவில் என்று கூட பார்க்காம இலவசமா "பல்பு" கொடுக்கறாங்க.... பல்பு ...பீஸ்.. போயே... போயிடுச்சு IT'S GONE .....🎶*🤣

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶ஆஹா ஆஆ ஆஆஆ ததரினா னா ஆஆஆஆஆ... தேவி ஸ்ரீதேவி... தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா.. பாவி அப்பாவி.. உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா…....🎶*

Movie Name : Movie: Vazhvey Maayam 1982, Singer : S.P. Balasubrahmanyam and Vani Jayaram, Music Composed by : Gangai Amaran,

Lyrics written by : Vaali

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶 ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🎶......அந்த கோவிலில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதவிகளும் பொறுப்புகளும்(?!) வர ஆரம்பித்தன. பழம் (பிரசாதங்க) கொடுப்பதிலிருந்து சுண்டல், சர்கரைப் பொங்கல் கொடுக்கும் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டியில் மெம்பரானேன்...*🤣 

*🤣அங்கிருந்து பார்த்த போது தான் அதுவும் நாய்ப் பொழப்புத் தான் என்று புரிய ஆரம்பித்தது. சில கட்டளைதாரர்கள் (அதாங்க சுண்டல் ஸ்பான்சர்) சில சமயம் சின்ன பாத்திரத்தில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள்.அன்றைக்குத் தான் இங்கே கூட்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும். அன்றைக்கு அனுபவஸ்தர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு சாமர்த்தியமாக சமாளிப்பார்கள். கடைசியில் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டி மெம்பர்கள் சட்டியில் மணடையை விட்டு மோப்பம் மட்டுமே பிடிக்கமுடியும்....🤣🌶️*

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶சுக ராகமே சுக போகமே.. சுக ராகமே என் சுக போகம் நீயே... கண்ணே கலை மானே.. கதை பேச வருவாயோ …....🎶*

Movie Name: Kanni Rasi 1985, Singer : Vani Jayaram and Malaysia Vasudevan

Music Composed by : Ilayaraja, Lyrics written by : Kuruvikkarambai Shanmugam

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*💖🎶ஜால்ரா பாடல்கள்..💖🎶* 

*🤣🤣ஒரு முறை இந்த மாதிரி ஒரு சந்தர்பத்தில் நானும் நண்பனும் தெரியாத்தனமாக கோவில் சுண்டல், பொங்கல் விநியோக பொறுப்பை எடுத்துக் கொண்டோம்.  எனக்கு தெரிந்த (எனது பக்கத்துவீட்டு) எனதுவகுப்பில்கூட படிக்கும்  பெண்ணுக்கு கொஞ்சம் கூடவும், பின்னால் வந்த பாட்டிக்கு ரெண்டு சுண்டல் குறைவாகவும் கொடுத்து விட்டேன்... அவ்வளவேதான் ....🤣🌶️ "ஏன்டா என்னை என்னனு நினைச்ச..உங்க அப்பனே என்ன பார்த்தா பயப்புடுவான், நீ சுண்டைக்கா பய... முன்னால் வந்த செவத்த குட்டிக்கு பல்ல இளிச்சுண்டு குடுக்ற நான் வந்தோடன பஞ்சப் பாட்டு பாடறியா..."* 

*ஹி...ஹி...ஹி...ஹி...... (அசடு வழிய)...."பாட்டி உங்களுக்கில்லாமலா??  எவ்வளவு வேணுமோ அவ்வளவு தருகிறோம்.......  மைண்ட்வாய்ஸ் ...."அடேய் மானம் போறது இந்த பாட்டிக்கு சீக்கிரம் பிரசாதம் குடுத்து அனுப்பிவை". ...அடியேன் கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி புது தில்லி ...*🎶🤣*

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

*🎶 ஜால்ரா இசை பாடல்கள்🎶*

*🎶அலைபாயுதே கண்ணா… என்மனம் அலைபாயுதே… உன் ஆனந்தமோகன வேணுகானமதில்… அலைபாயுதே கண்ணா.. ஆ… ஆ…....🎶*

Movie Name : Alaipayuthey (2000)., Singer : பாடியவர்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி

Music Composed by :A. R. Rahman,  Song Lyrics penned by Oothukkadu Venkatasubba Iyer.  

🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭

‘‘ஒரு காலத்தில் 500&க்கும் அதிகமானோர் தாளக்கருவி உற்பத்தி செய்தார்கள். இப்போது எல்லோரும் குத்துவிளக்கு, பாத்திரத் தயாரிப்புக்கு மாறிவிட்டார்கள். எப்போதாவது ஓரிருவர் வந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த குமரேசன். விற்பனை இன்மை, அங்கீகாரம் இன்மை காரணமாக இசைக்கருவிகள் செய்து வந்த பலர் இப்பொழுது வேறு தொழில் நாடிச் சென்று விட்டார்கள். இப்போது தொழில் செய்யும் பலரும் அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்க விரும்பவில்லை. தமிழர்களின் கலாச்சாரத்தை சார்ந்த தொழில்கள் அழிய விடாமல் காக்க வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. ஆனால் தமிழக அரசாங்கம் இதைப் பற்றி எல்லாம் என்றுமே கலவலைப்படாது.


THANKS FOR WATCHING MY WEB BLOGS GOKI-RADIO MARCONI

ALL FREE SERVICE VISIT "NEW DELHI MANGALYAM GROUP"
FOR JOB OPPORTUNITY, BUSINESS OPPORTUNITY DO THE FREE SALT THERAPY 

உடனடடி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு, வாழ்க்கையில் மேலும் உயர்வு பெற இலவச உப்பு சிகிச்சை பரிகாரம் முழு விவரங்களுக்கு +91-9717236514

























*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:-உடுக்கையில் பிறந்தது என் ருத்ராட்ச பூமியிலே...🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:- ஆத்தாடி மாறியம்மா..சோறு ஆக்கிவச்சேன் வாடியம்மா...🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:-மாயி மக மாயி மணி மந்திர சேகரியே... எங்க ஆயி உமையானவளே..ஆத்தாடி மாரிமுத்து...🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:-ஒரு தாலி வரம் கேட்டுவந்தேன் தாயம்மா..கண்திறந்து பாரம்மா..வேறுதுணை.. ஏதம்மா.🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:- ஸ்ரீ ரங்கா நாதருக்கு தங்கச்சியம்மா நான் தங்கச்சியம்மா...அந்த மாநகர் மதுரையில் மீனாட்சியம்மா..காஞ்சி காமாட்சியம்மா..🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


*🎶பாடல்:-மாயி திரிசூலி..ஆதிபரமேஸ்வரியே.. தாயி..மகமாயி.. தங்க முத்து மாறியளே...🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*



*🎶பாடல்:-மருத மலைக்கு நீங்க வந்துபாருங்க.. ஈசன் மகனோடு மனம்விட்டு பேசிப்பாருங்க... "பாம்பாட்டி சித்தர்".. என்கிற வரியில்..உடுக்கை சப்தம்.🎶*

*உடுக்கை சத்தம் பின்னணியிசையில்..பாடல்கள்..*


🪘🪘🪘🪘🪘🪘🪘🪘🪘🪘🪘

ALL FREE SERVICE VISIT NEW DELHI MANGALYAM GROUP. 

FOR JOB OPPORTUNITY, BUSINESS OPPORTUNITY DO THE FREE SALT THERAPY  "SALT THERAPY" 
SALT THERAPY-VISIT


ஜலதரங்கம் பின்னணி இசையாக கொண்ட பாடல்கள்

ஜலதரங்கம் பின்னணி இசையாக கொண்ட பாடல்கள்



*🎶ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார்..*🎶

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- அடி பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை..*

*பாடலின் ஆரம்பைசையில் தபேலா இசையோடு ஜலந்தரங்கள் இசைவர.. பாடலின் இடையிசையில் மற்றும் பாடலின் பின்னணியில் மெல்ல சிணுங்கல்களோடு வரும் ஜலந்தரங்கள் இசை...*


🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- இதழ் மொட்டு விரிந்திட..*


*பாடலின் அதிகமாக தொடர்ந்துவரும்    ஜலந்தரங்கம். இசை பாடல் முழுதும் ஒவ்வொரு சரணத்திலும் வியாபித்திருக்கும்  பாடலின் இடையிசையில் அவ்வப்போது வரும் ஜலந்தரங்கம் இசையும், பாடலில் இறுதியிலும் தொடர்ந்து வரும்  ஜலந்தரங்கள் இசை...*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை   - பணத்தோட்டம் 1963 - பி.சுசீலா - இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி*

*ஜலதரங்கம் , வயலின் முன் இசையுடன் ஆரம்பிக்கும் இந்த இனிமையான பாடல் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த மிகச் சிறந்த பாடல் என்று சொல்லலாம்.அனாயாசமான நுண்சங்கதிகள் கொண்ட இந்த பாடல் இதமான வளைவுகளையும் ,இனிய மென் சுழிப்புகளையும் சுமந்து செல்கின்ற பாடலாகும்.*

*பாடலின் பல்லவியின் பின்னணியில் மின்னி மின்னி மறைந்து ஜாலம் காட்டும் ஜலதரங்க ஒலியும் , பல்லவி முடிவில் மேண்டலின் இசையுடன் கைகோர்த்துவரும் ஜலதாங்கமும், அதை அள்ளிச் சென்று அரவணைத்து வரும் வயலின் சேர்ந்திசையும் ,அதை ஆற்றுப்படுத்தி இனிமை சேர்க்கும் குழலிசையும் , மீண்டும் ஒருமுறை மேண்டலின் குழைந்து வர வயலின் அதை உயரே எடுத்து நெஞ்சை அள்ள ,சாரங்கின் மதுரநாதம் குளிர்ந்த காற்றாய் நுளைந்து மனத்தைக்   கனிய வைக்க அனுபல்லவி [ திரு நாள் கூடி ….என்ற வரிகள் ] ஆரம்பிக்கிறது.அனு பல்லவி முடிந்து வர நறுமணம் பரவுவது போல சாரங்கியின் இனிய இசை படர்கிறது.அதை தொடர்ந்து " இரவில் உலவும் திருடன் அவன் என்றான் " வரிகளில் பாடலின் இனிமை உச்சம் வருகிறது.*

*பாடிய முறையும் ,இசையமைப்பும் , பாடல் வரிகளும் , வாத்தியங்களும் ஒன்றையொன்று விஞ்சுகின்றன.*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே ... .*

*பாடலின் ஆரம்பத்தில் தொடர்ந்து வருவதோடு.. பாடல் முழுதும் பின்னிசையாக அதிகமாக தொடர்ந்துவரும்    ஜலந்தரங்கம். இசை பாடல் முழுதும் வியாபித்திருக்கும் ..*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- ஒரே பாடல் ஒன்று.. ராகம் ஒன்று..*


*பாடலின் ஆரம்பத்தில் ஆ..ஆ.பிறகு வரும்     ஜலந்தரங்கம் இசை, ஒவ்வொரு பல்லவியிலும் ஆரம்பத்தில்  வியாபித்திருக்கும் ஜலதரங்கம் இசை பாடலின் இடையிசையில் ஷெனாய் இசையோடு கூடி வருவதும் சிறப்பு......*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶ஜலதரங்கம்🎶*
*பாடல்:- மாஞ்சோலை கிளித்தானோ மான்தானோ ... .*

*பாடலின் ஆரம்பத்தில் தபேலாவும் மிருதங்கமும் போட்டி போட  தொடர்ந்து ஜலதரங்கம் வருவதோடு.. பாடல் முழுதும் பின்னிசையாக அதிகமாக தொடர்ந்துவரும் இசை...  பாடல் முழுதும் அங்கங்கே சிறு சிறு இடைவெளியில் ஜலதரங்க இசை வியாபித்திருக்கும் ..*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*🎶இப்போதெல்லாம், பல இசைக்கருவிகள் காணக் கிடைப்பதில்லை. இந்திய இசைக் கருவிகளுள் இனிமையான ஒலி எழுப்பக்கூடிய ஒன்று, ஜலதரங்கம் எனப்படும் கருவி. 'ணிங்கி ணங்கி…' என்று அது எழுப்பும் இசை, ஒரு தந்தி வாத்தியத்தின் ஒலியைப் போலவே கேட்கும். இதை வைத்து, முழுப் பாடலை வாசித்துக் காட்டும், கச்சேரி செய்த வித்வான்களும் இருந்தார்கள்.*🎶
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛

*குளிர்க் காற்றை ஊடுருவிச் செல்லும் கூர்மையான குரலில் எஸ்.பி. ஷைலஜா பாடிய பாடல்களில் ‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ பாடலும் ஒன்று. பாடலின் தொடக்கத் தில் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் இணைந்த இசைக் கலவையைக் கரும் பாறையில் பட்டுத் தெறிக்கும் சாரலாக ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மழை ஈரம் படிந்த குன்றின் மீது வரிசையாக வைக்கப்பட்ட விளக்குகளின் காட்சியை மனதுக்குள் எழுப்பும் இசை இப்பாடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்...*

🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛
*இசைச்சக்கரவர்த்தி என்றும் நாதஸ்வர மேதை என்றும் போற்றப்பட்ட டி.என்.ராஜரத்தினம்பிள்ளையிடம் வானொலி பேட்டி ஒன்றில் வாத்திய இசை பெரிதா ? பாடுவது பெரிதா ? என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு " வாத்தியம் என்பது உயிரற்ற ஜடம் , மனிதரின் குரல் என்பது உயிர் உள்ளது ; மனிதக்குரலே சிறப்பானது. வாத்தியம் போல பாடினார் என்றால் பெருமையில்லை, பாடுவது போலே வாசித்தார் என்று சொல்வதே பெருமை " என்ற கருத்து வெளிப்படும் வண்ணம் கூறியிருந்தார்.*
🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛


QUICK AND EARLY MARRIAGE OPPORTUNITY.. VISIT NEW DELHI MANGALYAM 

FOR JOB OPPORTUNITY, BUSINESS OPPORTUNITY DO THE FREE SALT THERAPY 


FREE JOBS EARN FROM HOME